இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய பகுதிக்கு இடம் மாறி விட்டனர். சிலர் கேட்டரிங் தொழில் செய்கின்றனர். இது போன்று நிறைய மாற்றங்கள் உணவகம் தொழிலில் ஏற்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மிகவும் பிரபலமான உணவகம் சங்கீதா ரெஸ்டாரண்ட். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உணவகத்தை திறந்த போது கடையை ஒட்டி ஒரு சிறிய அளவிலான காய்கறி மற்றும் பழக் கடையை நடத்தி வந்தனர். தற்போது இந்த காய்கறி கடை விரிவுபடுத்தப்பட்டு காய்கறி, பழங்கள், இட்லி தோசை மாவுகள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதேபோன்று இவர்களுடைய ஊழியர்கள் கடையின் வாயிலருகே வந்து சாலையில் காரில் வருபவர்களுக்கு அவர்களது வாகனத்திற்கே உணவு மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை கொண்டு வந்து வழங்குகின்றனர். இந்த கொரோனா காலத்தில் சங்கீதா உணவகம் இதுபோன்ற சேவையை வழங்குகின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…