கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் சபரிமலா ‘சுவாமி பிரசாதம்’ உங்கள் வீட்டிற்கே வந்து வழங்குகின்றனர்.
இந்த சேவை இப்போது கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த தபால் நிலையத்திலிருந்து ரூ.450 செலுத்தி ‘பிரசாதம்’ பெற பதிவு செய்யலாம்.
பிரசாதத்தின் ஒவ்வொரு பொதியிலும் ஒரு பாக்கெட் ஆரவண பாயாசம், நெய், விபூதி, குங்குமம், மஞ்சள் மற்றும் அர்ச்சனை பிரசாதம் இருக்கும்.
“பிரசாதம் விரைவு தபால் வழியாக பக்தரின் வீட்டு வாசலை சென்றடையும் என்றும், முன்பதிவு செய்ததிலிருந்து சில நாட்கள் மட்டுமே ஆகும்.” என்று தபால் நிலைய ஊழியர் ஒருவர் கூறினார்
தலைமை தபால் அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். தொலைபேசி எண் : 24642805.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…