முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.காமராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, சர்.சிவசுவாமி கலாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்சி நாள் கொண்டாடினர்.
மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் சொற்பொழிவாற்றினர், பாட்டுகள் மற்றும் குறும்படங்கள் அரங்கேற்றப்பட்டனர். பாரதியார், விவேகானந்தர், அறிஞர் அண்ணா ஆகியோரின் சந்திப்பை மாணவர்கள் கற்பனை செய்து காமராஜர் சகாப்தத்தைப் பற்றி விவாதிக்கும் தலைப்பில் நாடகம் அமைந்தது என்கிறார் முதல்வர் ஜி.பாண்டியன்.
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…