‘தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இசையைப் போற்றுதல்’ என்ற தலைப்பில் குறுகியகால, ஆன்லைன் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் ‘தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இசையைப் போற்றுதல்’ என்ற தலைப்பில் புதிய பாடப்பிரிவை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அலுவலகம் தமிழ்நாடு இசைக் கல்லூரி அமைந்துள்ள ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது.

இது ஆன்லைனில் நடத்தப்படும். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் 2 மணி நேரம்
காலம்: 3 மாதங்கள்.

இந்த பாடப்பிரிவின் இயக்குநராக புகழ்பெற்ற வில்லுப்பாட்டு இசைக் கலைஞர் பாரதி திருமகன், பழம்பெரும் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டணம்: ₹7500 + 200. படிப்பை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கைக்கான இடங்கள் குறைந்த அளவே உள்ளது. விவரங்களுக்கு பார்வையிடவும்: www.tnjjmfau.in

admin

Recent Posts

உள்ளூர் தேவாலயங்களில் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் வழிபாடுகள்.

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படும். இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

23 hours ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஜி.சி.சி வளாகத்தில் உள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் (திமுக) அலுவலகம், ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள முதல் தளத்திற்கு…

2 days ago

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் சில பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சிறப்பு விளக்குகள்.

டிடிகே சாலையை சி.பி. ராமசாமி சாலையுடன் இணைக்கும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் எல்லைப் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் சிறப்பு விளக்குகளை…

4 days ago

சாந்தோம், செயிண்ட் ரஃபேல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) சேர்க்கை…

4 days ago

பிரம்ம குமாரிகளின் சிவராத்திரிக்கான நிகழ்ச்சிகள்

பிரம்ம குமாரிகளின் உள்ளூர் பிரிவு, சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக "சிவனும் நானும்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.…

4 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் அதன் முப்பதாவது ஆண்டு விழா.

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 14, சனிக்கிழமை தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதில் வாசகர்கள்,…

4 days ago