ஜனவரி 11 அன்று சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் சிறிய அளவில் நடைபெற்றன.
விழாவையொட்டி நாட்டுப்புற நடனம் மற்றும் பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும், மாணவர்கள் புதிதாக சமைத்த இனிப்புப் பொங்கலை, ஒவ்வொரு வகுப்பறையிலும் விநியோகம் செய்யப்பட்டது.
பழைய பெடியன்ஸ் சங்கத்தின் (பள்ளியின் முன்னாள் மாணவர்கள்) ஆதரவுடன் இது சாத்தியமானது.
மேலும், ஸ்காலஸ்டிக் புத்தகங்கள் 1978ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்களால், பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்று ஓல்ட் பெடியன்ஸ் பிரிவின் செயலாளர் ஸ்டாஃபோர்ட் மாண்டல் கூறுகிறார்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…