சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.
சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…