சாந்தோம் நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழைநீரை வடிகால் சீரமைப்பு பணிகள்

சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.

சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி திருவிழா. ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…

1 day ago

‘கழிவுகளை சிறப்பான ஒன்றாக உருவாக்குவது எப்படி’ பயிலரங்கம். மே 24.

FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…

2 days ago

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

3 days ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

3 days ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

4 days ago