ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இந்த நீரை உட்கொண்ட வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்து அவர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டு அது குடிநீர் வழங்கும் குழாயில் கலந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வருட தொடக்கத்தில் ஸ்ரீராம் நகரில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…