ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இந்த நீரை உட்கொண்ட வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்து அவர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டு அது குடிநீர் வழங்கும் குழாயில் கலந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வருட தொடக்கத்தில் ஸ்ரீராம் நகரில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…