ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இந்த நீரை உட்கொண்ட வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்து அவர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டு அது குடிநீர் வழங்கும் குழாயில் கலந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வருட தொடக்கத்தில் ஸ்ரீராம் நகரில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…