சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.
சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு சக்கர நாற்காலிகள் ஒரு மூலையில் கிடக்கின்றன; அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பது…
கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக நடைபெற்று வந்ததைப் போல, இந்த வார இறுதியில் பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் பெரிய அளவிலான…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், செப்டம்பர் 15 அன்று மயிலாப்பூரில் உள்ள மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில், சமஸ்கிருத பாரம்பரிய…
நந்தலாலா மெடிக்கல் பவுண்டேஷன் டிரஸ்ட்' (Nandalala Medical Foundation Trust) ஒரு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதில்…
கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி (DAV) பெண்கள் பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'மிஷன் குரு தேவோ பவ' (Mission Guru…
பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: 1. வீட்டில் உள்ள எளிமையான, மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும் – காகிதப் பைகள்,…