பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகின்றனர். மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று இவர்களிடம் கால்பந்து பயின்ற மாணவர்களையும் அவர்களது அம்மாக்களையும் அழைத்து லூப் சாலை அருகே உள்ள பட்டினப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டை விளையாடச் செய்தனர். இது போன்று மகளிரை மகளிர் தினத்தன்று கால்பந்து விளையாட செய்தது ஒரு வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.
புகைப்படம்: கவிதா பென்னி
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…