மந்தைவெளிப்பாக்கத்தில் கல்யாண் நகர் சங்கத்தின் மகளிர் பிரிவு ஆண்டுதோறும் நடத்தும் சாதனா பஜாரை, அப்பகுதி கவுன்சிலர் அமிர்த வர்ஷினி, செப்டம்பர் 23, சனிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வானது உள்ளூர் பகுதியில் சிறு பெண் தொழில்முனைவோரின் விற்பனையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
நாள் முழுவதும் நடைபெற்ற இந்த விற்பனையில் உள்ளூர்வாசிகள் மற்றும் விருந்தினர்கள் வந்து, விற்பனை மற்றும் ஷாப்பிங் எந்த மாதிரியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று பார்வையிட்டனர்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…