புனித நாளில் சேவையாற்றும் சில தேவாலயங்கள்

இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை நிறைய பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திறந்த வெளியிலும் சில பேராலயங்களில் தேவாலயத்தின் உள்ளேயும் நடைபெற்றது. நேற்றைய தினம் ‘மாண்டி வியாழன்’ கொண்டாடப்பட்டது. நாளைய மறுநாள் அனைத்து பேராலயங்களிலும் ஈஸ்டர் சண்டே தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த மாதம் பேராலய பாதிரியார்கள் கிறிஸ்தவ மக்களை தொண்டு செய்யுமாறு அறிவுறுத்துவர். அந்த வகையில் நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா பேராலயத்தில், மக்கள் கடந்த நாற்பது நாட்களாக தொண்டு செய்வதற்காக வீட்டில் தினமும் குறைந்தளவு சேமிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை பேராலயத்தில் கொண்டு வந்து தொண்டு செய்வதற்காக பாதிரியர்களிடம் வழங்கினர். இந்த உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.

 

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

10 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

10 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

10 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago