அடையாறு ஆற்றின் கிழக்கு பகுதியில் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற படகோட்டிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஆற்றில் படகோட்டினர். மெட்ராஸ் போட் கிளப் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் முதன்முறையாக நடைபெறும் தேசிய படகு போட்டியில் (மூத்தோர் மற்றும் ஜூனியர்) பங்கேற்க உள்ள மாநில அணியில் இடம்பிடிப்பதற்காக இந்த படகோட்டிகள் ஆற்றில் படகோட்டினர்.
குழுவால் தேர்வு செய்யப்பட்ட பின் தீவிரமான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் ரோயிங் அசோசியேஷன் தலைவர் பாலாஜி, “இது ஜம்மு காஷ்மீரில் பிஸியான சீசன், எங்கள் குழு தமிழ்நாடு அணிக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதே சிறந்தது.”என்று கூறுகிறார்.
புகைப்படம்: காயத்ரீ கிருஷ்ணா
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…