இரண்டு வருடமாக மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் இக்கடை இயங்கி வருகிறது. காலையில் இட்லி(₹10),பொங்கல்(₹40), தோசை(₹30), இடியாப்பம்(₹10), பூரி(₹10)இவைகளுக்கு ஏற்றாற்போல் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை சுவைக்கு ஏற்றவாறு உள்ளது. மதியத்திற்கு தக்காளி சாதம்(₹40), தயிர் சாதம்(₹40), லெமன் சாதம்₹(40), பிரிஞ்சி சாதம்(₹50) போன்ற கலவை சாதங்களும் விற்கப்படுகிறது. இரவுக்கும் இதே போல் இட்லி, தோசை, சப்பாத்தி(₹10), பரோட்டா(₹10), இடியாப்பம் போன்ற சைவ உணவுகள் கிடைக்கிறது.
செய்தி: இலக்கியா பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…