இரண்டு வருடமாக மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் இக்கடை இயங்கி வருகிறது. காலையில் இட்லி(₹10),பொங்கல்(₹40), தோசை(₹30), இடியாப்பம்(₹10), பூரி(₹10)இவைகளுக்கு ஏற்றாற்போல் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை சுவைக்கு ஏற்றவாறு உள்ளது. மதியத்திற்கு தக்காளி சாதம்(₹40), தயிர் சாதம்(₹40), லெமன் சாதம்₹(40), பிரிஞ்சி சாதம்(₹50) போன்ற கலவை சாதங்களும் விற்கப்படுகிறது. இரவுக்கும் இதே போல் இட்லி, தோசை, சப்பாத்தி(₹10), பரோட்டா(₹10), இடியாப்பம் போன்ற சைவ உணவுகள் கிடைக்கிறது.
செய்தி: இலக்கியா பிரபு
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…