இரண்டு வருடமாக மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் இக்கடை இயங்கி வருகிறது. காலையில் இட்லி(₹10),பொங்கல்(₹40), தோசை(₹30), இடியாப்பம்(₹10), பூரி(₹10)இவைகளுக்கு ஏற்றாற்போல் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை சுவைக்கு ஏற்றவாறு உள்ளது. மதியத்திற்கு தக்காளி சாதம்(₹40), தயிர் சாதம்(₹40), லெமன் சாதம்₹(40), பிரிஞ்சி சாதம்(₹50) போன்ற கலவை சாதங்களும் விற்கப்படுகிறது. இரவுக்கும் இதே போல் இட்லி, தோசை, சப்பாத்தி(₹10), பரோட்டா(₹10), இடியாப்பம் போன்ற சைவ உணவுகள் கிடைக்கிறது.
செய்தி: இலக்கியா பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…