Categories: ருசி

குறைந்த விலையில் சுவையான உணவுகள் வேண்டுமா? இந்த கடைக்கு செல்லுங்கள்.

மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது இட்லி குமார் கடை, இக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார், இக்கடை என்னமோ பார்க்க சிறியதாக தான் இருக்கும் ஆனால் அங்கு இருக்கும் உணவின் சுவையானது பெருமளவு ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

இரண்டு வருடமாக மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் இக்கடை இயங்கி வருகிறது. காலையில் இட்லி(₹10),பொங்கல்(₹40), தோசை(₹30), இடியாப்பம்(₹10), பூரி(₹10)இவைகளுக்கு ஏற்றாற்போல் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை சுவைக்கு ஏற்றவாறு உள்ளது. மதியத்திற்கு தக்காளி சாதம்(₹40), தயிர் சாதம்(₹40), லெமன் சாதம்₹(40), பிரிஞ்சி சாதம்(₹50) போன்ற கலவை சாதங்களும் விற்கப்படுகிறது. இரவுக்கும் இதே போல் இட்லி, தோசை, சப்பாத்தி(₹10), பரோட்டா(₹10), இடியாப்பம் போன்ற சைவ உணவுகள் கிடைக்கிறது.

செய்தி: இலக்கியா பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago