மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏழை மக்கள் பெரும்பாலோனோர் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், ஆனால் அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் இன்னும் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிப்பை தொடர்வதாகவும் அவர்களின் வசதிக்காக இந்த பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
இந்த பேருந்து சேவை பெரும்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வழியாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…