மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏழை மக்கள் பெரும்பாலோனோர் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், ஆனால் அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் இன்னும் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிப்பை தொடர்வதாகவும் அவர்களின் வசதிக்காக இந்த பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
இந்த பேருந்து சேவை பெரும்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வழியாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…