மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏழை மக்கள் பெரும்பாலோனோர் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், ஆனால் அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் இன்னும் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிப்பை தொடர்வதாகவும் அவர்களின் வசதிக்காக இந்த பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
இந்த பேருந்து சேவை பெரும்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வழியாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…