உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு.
அனைத்து சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள இ சேவை மையங்களிலும், இந்த பணிகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறது.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்/புதிய பெயர் சேர்த்தல்களுக்கான படிவங்களை இங்கே சமர்ப்பிக்கலாம். நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் சில ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
இந்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…