உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு.
அனைத்து சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள இ சேவை மையங்களிலும், இந்த பணிகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறது.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்/புதிய பெயர் சேர்த்தல்களுக்கான படிவங்களை இங்கே சமர்ப்பிக்கலாம். நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் சில ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
இந்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…