உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு.
அனைத்து சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள இ சேவை மையங்களிலும், இந்த பணிகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறது.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்/புதிய பெயர் சேர்த்தல்களுக்கான படிவங்களை இங்கே சமர்ப்பிக்கலாம். நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் சில ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
இந்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…