ஆர்.ஏ. புரத்தில் பிளஸ் டூ வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்

ராப்ரா (ஆர்.ஏ.புரம் குடியிருப்பாளர்கள் நலச்சங்கம்) ஸ்டேட் போர்டு ஆங்கில மீடியம் ஸ்ட்ரீமில் உள்ள 12 ஆம் வகுப்பு காமர்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.

ஆர்.ஏ.புரத்தில் ஜூலை 2ம் தேதி முதல் வகுப்புகள்தொடங்கும். கணக்கியல் மற்றும் வணிகவியல் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தப்படும்.

ராப்ராவின் புரவலர் டாக்டர் சந்திரசேகரன், கணக்கியல் பிரிவில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் நன்றாக இருப்பதாகவும், பிளஸ் டூ மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறவும், பி.காம் படிப்பை முடித்து நன்றாக பட்டம் பெறவும் சங்கம் விரும்புகிறது என்று கூறினார்.

பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

முன் பதிவு கட்டாயம். ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூரைச் சுற்றியுள்ள மாணவர்கள் 98410 30040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மயிலாப்பூர்வாசிகள் இந்த தகவலை பயனடையக்கூடிய இளைஞர்கள் அல்லது பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ராப்ரா அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

3 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago