ஆழ்வார்பேட்டையில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை திறப்பு

ஆழ்வார்பேட்டையில் ஸ்போர்ட்சல், என்ற விளையாட்டு பொருட்களை விற்கும் கடை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் கிடைக்கும்.

கிரிக்கெட் பேட்டின் விலை 60,000 முதல் 1300 வரை கிடைக்கின்றது. அதேபோல ராக்கெட்டுகள் பிரிவில், ராக்கெட்டுகள் ரூ.500 ரூபாய் முதல் ரூ.20,000 வரை கிடைக்கிறது.

இது தவிர, கால்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், சதுரங்கம் மற்றும் கேரம் போன்ற விளையாட்டுகளுக்கான பொருட்களும் இந்த கடையில் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள ஜிம்மிற்கு தேவைப்படும் பொருட்களையும் இங்கு ஷாப்பிங் செய்யலாம்.

கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்களுக்கான காலணிகளும் , நடைபயிற்சி செய்பவர்களுக்கான பல காலணிகளும் இங்கு கிடைக்கின்றன.

கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மூடப்படும்.

மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் – 7358018922

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago