ஸ்ரீராமநவமி இசைக் கச்சேரி தொடர்; ஆர்கே. சென்டரில். மார்ச் 29 முதல்.

ஆர்கே சென்டரின் மதுரத்வானி, இந்த வாரம் ஸ்ரீராமநவமி இசைக் கச்சேரியை நடத்துகிறது. அவை ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும்

கச்சேரி நேர அட்டவணை இதோ; அனைவரும் வரலாம்.

மார்ச் 29 மாலை : 6.15 மணி

ஜெயஸ்ரீ அரவிந்த் (வீணை)
மன்னார்கோயில் ஜே பாலாஜி (மிருதங்கம்)
எஸ் கார்த்திக் (கடம்)

30 மார்ச் 2023 : மாலை 6.15 மணி

டி வி எஸ் மகாதேவன் (வாய்ப்பாட்டு)
எம் ஆர் கோபிநாத் (வயலின்)
திருவனந்தபுரம் பாலாஜி (மிருதங்கம்)
எஸ் வெங்கடரமணன் (கஞ்சிரா)

31 மார்ச் 2023 மாலை 6.15 மணி

தோப்பூர் சாய்ராம் (வாய்ப்பாட்டு)
எம் ஆர் கோபிநாத் (வயலின்)
மன்னார்குடி ஈஸ்வரன் (மிருதங்கம்)
சிவராமகிருஷ்ணன் (கஞ்சிரா)

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023 மாலை 6.15 மணி

சில்குந்தா சகோதரிகள் (வாய்ப்பாட்டு) / (லக்ஷ்மி நாகராஜ் மற்றும் இந்து நாகராஜ்)
காரை வெங்கடசுப்ரமணியம் (வயலின்)
சேர்தலை ஆர் அனந்தகிருஷ்ணன் (மிருதங்கம்)
மைசூர் எம் குருராஜ் (மோர்சிங்)

ஏப்ரல் 2, 2023
மாலை 4.30 மணி

சுவாதி ஸ்ரீகிருஷ்ணா (வாய்ப்பாட்டு)
சேர்த்தலா சிவகுமார் (வயலின்)
எஸ் ஹரிஹரன் (மிருதங்கம்)

ஏப்ரல் 2, 2023
மாலை 6.30 மணி

இஞ்சிக்குடி இ.எம்.சுப்ரமணியம் (நாதஸ்வரம்)
எல் ராமகிருஷ்ணன் (வயலின்)
பருப்பள்ளி பால்குன் (மிருதங்கம்)
பி எஸ் புருஷோத்தம் (கஞ்சிரா).

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

9 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago