ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது.
இப்போது இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் விவரங்கள் உங்களது பார்வைக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அட்டவணை:
மார்ச் 1: கொடியேற்றம் (காலை)
மார்ச் 5 : சந்திரசேகரர் ரிஷப வாகனம் (மாலை)
மார்ச் 6 : 108 சங்காபிஷேகம்
மார்ச் 7 : சிறிய திருத்தேர்
மார்ச் 8 : நான்கு நாயன்மார்கள் ஊர்வலம், பூம்பாவாய் (காலை). சந்திரசேகரர் பாரிவேட்டை, குதிரை வாகனம் (மாலை)
மார்ச் 9 : பிட்சாடனர் உற்சவம் (மாலை)
மார்ச் 10: தீர்த்தவாரி (காலை), திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் (மாலை)
குறிப்பு : அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…