ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது.
இப்போது இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் விவரங்கள் உங்களது பார்வைக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அட்டவணை:
மார்ச் 1: கொடியேற்றம் (காலை)
மார்ச் 5 : சந்திரசேகரர் ரிஷப வாகனம் (மாலை)
மார்ச் 6 : 108 சங்காபிஷேகம்
மார்ச் 7 : சிறிய திருத்தேர்
மார்ச் 8 : நான்கு நாயன்மார்கள் ஊர்வலம், பூம்பாவாய் (காலை). சந்திரசேகரர் பாரிவேட்டை, குதிரை வாகனம் (மாலை)
மார்ச் 9 : பிட்சாடனர் உற்சவம் (மாலை)
மார்ச் 10: தீர்த்தவாரி (காலை), திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் (மாலை)
குறிப்பு : அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…