கடந்த வருடம் (2020ம் ஆண்டு) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா பிப்ரவரி 28 முதல் தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது.

இப்போது இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் விவரங்கள் உங்களது பார்வைக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி அட்டவணை:

மார்ச் 1: கொடியேற்றம் (காலை)
மார்ச் 5 : சந்திரசேகரர் ரிஷப வாகனம் (மாலை)
மார்ச் 6 : 108 சங்காபிஷேகம்
மார்ச் 7 : சிறிய திருத்தேர்
மார்ச் 8 : நான்கு நாயன்மார்கள் ஊர்வலம், பூம்பாவாய் (காலை). சந்திரசேகரர் பாரிவேட்டை, குதிரை வாகனம் (மாலை)
மார்ச் 9 : பிட்சாடனர் உற்சவம் (மாலை)
மார்ச் 10: தீர்த்தவாரி (காலை), திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் (மாலை)

குறிப்பு : அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago