ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா 2020 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ரத்து செய்யப்பட்டது.
இப்போது இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ரத்து செய்யப்பட்ட பங்குனி திருவிழா நடைபெறவுள்ளது. விழாவின் விவரங்கள் உங்களது பார்வைக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அட்டவணை:
மார்ச் 1: கொடியேற்றம் (காலை)
மார்ச் 5 : சந்திரசேகரர் ரிஷப வாகனம் (மாலை)
மார்ச் 6 : 108 சங்காபிஷேகம்
மார்ச் 7 : சிறிய திருத்தேர்
மார்ச் 8 : நான்கு நாயன்மார்கள் ஊர்வலம், பூம்பாவாய் (காலை). சந்திரசேகரர் பாரிவேட்டை, குதிரை வாகனம் (மாலை)
மார்ச் 9 : பிட்சாடனர் உற்சவம் (மாலை)
மார்ச் 10: தீர்த்தவாரி (காலை), திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் (மாலை)
குறிப்பு : அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும். நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…