ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி 12, 2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

சிறப்பு நிகழ்வுகள் வாகன ஊர்வலங்கள் ஒவ்வொன்றின் விவரங்களையும் கோவிலின் பரம்பரை அர்ச்சகர் வாசிப்பார். இந்த நிகழ்வு பங்குனி பிரம்மோற்சவத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

மாலை 5.30 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, பரம்பரை அர்ச்சகர் லக்னப் பத்திரிக்கையை வாசிப்பார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 12ம் தேதி சனிக்கிழமை மாலையில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஆகியோர் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்கள்.

பங்குனி திருவிழா நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் வழக்கமான நேரங்களை போல் வரலாம் என்று தெரிகிறது. தற்போது, கொரோனா தொற்றுநோய் நேர விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் கோயில்களுக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago