இதனை முன்னிட்டு மார்ச் 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் பிள்ளையார் மாட வீதிகளை வலம் வருவார்.
மார்ச் 30-ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலம் தொடங்குகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம். இது சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெறும். இந்த ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
ஏப்ரல் 3ம் தேதி காலை 6.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேர் புறப்பாடும், காலை 7.25 மணிக்கு தேரோட்டம் துவங்கும். ஏப்ரல் 4ம் தேதி மதியம் 2.45 மணிக்கு அறுபத்து மூவர் ஊர்வலம் நடக்கிறது.
ஏப்ரல் 6ம் தேதி இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
செய்தி: எஸ்.பிரபு
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…