இதனை முன்னிட்டு மார்ச் 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் பிள்ளையார் மாட வீதிகளை வலம் வருவார்.
மார்ச் 30-ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலம் தொடங்குகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம். இது சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெறும். இந்த ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
ஏப்ரல் 3ம் தேதி காலை 6.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேர் புறப்பாடும், காலை 7.25 மணிக்கு தேரோட்டம் துவங்கும். ஏப்ரல் 4ம் தேதி மதியம் 2.45 மணிக்கு அறுபத்து மூவர் ஊர்வலம் நடக்கிறது.
ஏப்ரல் 6ம் தேதி இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
செய்தி: எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…