ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மாலை முதல் பவித்ரோத்ஸவம்

திங்கட்கிழமை மாலை பிரதோஷ நிகழ்வைத் தொடர்ந்து, தமிழில் பெரும் சாந்தி விழா என குறிப்பிடப்படும் பவித்ரோத்ஸவத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நான்கு கால யாக சாலை பூஜை ஆரம்பமாகிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கால யாக சாலை பூஜை செவ்வாய்க்கிழமை காலை மற்றும் மாலையிலும், நான்காவது மற்றும் கடைசி கால பூஜை ஆனி பௌர்ணமி அன்று புதன்கிழமையும் நடைபெறும்.

இக்கோயிலில் கடந்த வருடம் இறைவனுக்கு ஏற்பட்ட பாவங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்ய ஆண்டுக்கு ஒருமுறை பவித்ரோத்ஸவம் நடத்தப்படுகிறது.

பவித்ரோத்ஸவத்தின் ஒரு பகுதியாக அனைத்து ஆலய சுவாமிகளுக்கும் பவித்ரா மாலை அபிஷேகம் செய்யப்படும்.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

7 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago