புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முன்னிட்டு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், கூடுதல் வரிசையை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
அன்றைய தரிசன நேரங்கள் மற்ற நாட்களைப் போலவே இருக்கும். அதே வேளையில் சிறப்பு நுழைவு வாயில் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய ரூ. 50 மற்றும் ரூ. 100 க்கு தரிசன டிக்கெட்டுகள் வாங்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்காக சிறப்பு வரிசையும் அமைக்கப்படும்.
அன்றைய தினம், வழக்கமாக நடைபெறும் அர்ச்சனைகள் நடைபெறாது என கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி: எஸ்.பிரபு
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…