ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்

கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

முதல் நாள், ஜனவரி 25. கபாலீஸ்வரர் மற்றும் அம்பாள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, கோயிலில் இருந்து குளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதன் மேற்குப் பகுதியில் உள்ள தெப்பத்தில் வைக்கப்பட்டன.

குளத்தை சுற்றி மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றி வந்தது.

ஜனவரி 26, வெள்ளிக்கிழமை, சிங்காரவேலருக்கும் அவரது துணைவியரும் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தெப்பத்தில் குளத்தை சுற்றி ஐந்து முறை வலம் வந்தனர்.

சனிக்கிழமையன்று, சிங்காரவேலரும் அவரது துணைவியரும் மீண்டும் தெப்பத்தில் குளத்தைச் சுற்றி ஏழு சுற்றுகள் வலம் வரவுள்ளனர்.

குளத்தில் தெப்பத்தை காண கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சிறந்தது.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago