ஐந்து நாள் தை தெப்போற்சவத்தின் தொடக்கமாக சனிக்கிழமை மாலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், கோயிலில் இருந்து சித்திரகுளத்துக்கு ஊர்வலமாகச் எடுத்து செல்லப்பட்டார்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திரளான பக்தர்கள் பவனியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீபாதம் பணியாளர்கள் ஒரு சில பக்தர்களுக்கு கேசவப் பெருமாளைத் தரிசனம் செய்ய தெற்குப் பக்கம் உள்ள பவனியில் ஏற உதவினார்கள்.
சித்ரகுளத்தின் மேற்குப் பகுதியில் எந்த ஒரு அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு வாகனம் பாதுகாப்பு நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது.
செய்தி: எஸ் பிரபு
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…