தெப்போற்சவம்

நள்ளிரவுக்குப் பிறகு, மடிப்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள் முதன்முறையாக தெப்போற்சவத்தில் புறப்பாடு.

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு பரபரப்பாக காணப்பட்டது. சனிக்கிழமை மாலை மடிப்பாக்கத்தில் நடைபெறும் முதல் தெப்போற்சவத்திற்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் புறப்படுவதை முன்னிட்டு…

1 year ago

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவில்: தெப்போற்சவம் ஆரம்பம்

ஐந்து நாள் தை தெப்போற்சவத்தின் தொடக்கமாக சனிக்கிழமை மாலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், கோயிலில் இருந்து சித்திரகுளத்துக்கு ஊர்வலமாகச் எடுத்து செல்லப்பட்டார். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக…

1 year ago