ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புனித நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பிப்ரவரி.8ம் தேதி மாலை நான்கு கால பூஜை துவங்கும், என்றார்.
பாலாலயம் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இக்கோயிலின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் டி.வி.எஸ்-ன் வேணு சீனிவாசனால் மேற்கொள்ளப்படும், இது முடிய மேலும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…