ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்: பாலாலயம் பிப்ரவரி 10ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புனித நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

பிப்ரவரி.8ம் தேதி மாலை நான்கு கால பூஜை துவங்கும், என்றார்.

பாலாலயம் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இக்கோயிலின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் டி.வி.எஸ்-ன் வேணு சீனிவாசனால் மேற்கொள்ளப்படும், இது முடிய மேலும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 day ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

3 days ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

3 days ago

மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற மயானக் கொல்லை விழாவில் அதிகளவில் திரண்ட மக்கள்

மயானக் கொல்லை விழா வேத காலத்திற்கு முந்தைய திருவிழாவாகக் கூறப்படுகிறது, இது இன்னும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன்…

3 days ago

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகத்தில் புதிய படிப்பு அறிமுகம்.

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் டிஜிட்டல் வளாகம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது, சில அடிப்படை, சில மேம்பட்ட மற்றும் பெரும்பாலும்…

4 days ago

உள்ளூர் தேவாலயங்களில் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் வழிபாடுகள்.

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படும். இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

6 days ago