ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புனித நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பிப்ரவரி.8ம் தேதி மாலை நான்கு கால பூஜை துவங்கும், என்றார்.
பாலாலயம் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இக்கோயிலின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் டி.வி.எஸ்-ன் வேணு சீனிவாசனால் மேற்கொள்ளப்படும், இது முடிய மேலும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…