ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புனித நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று கோயில் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பிப்ரவரி.8ம் தேதி மாலை நான்கு கால பூஜை துவங்கும், என்றார்.
பாலாலயம் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கும் இக்கோயிலின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் டி.வி.எஸ்-ன் வேணு சீனிவாசனால் மேற்கொள்ளப்படும், இது முடிய மேலும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…