சிந்து நாகரிகத்தின் கலை பற்றிய தேசிய கருத்தரங்கு

ஆழ்வார்பேட்டையில் சிந்து நாகரிகத்தின் கலை பற்றிய தேசிய கருத்தரங்கு. பிப்ரவரி 17, 18.ம் தேதிகளில்.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளையில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ‘சிந்து நாகரிகத்தின் கலை’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு…

2 years ago