நாகேஸ்வர ராவ் பூங்கா

பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்ட பூங்காக்கள்

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பூங்காக்கள் இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை லஸ்ஸில் உள்ள பிரபலமான நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நிறைய பேர்…

3 years ago

திங்கட்கிழமை முதல் நாகேஸ்வர ராவ் பூங்கா காலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகன்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, நாகேஸ்வர ராவ் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகப்படுத்த எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த…

3 years ago