பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள்

இந்த சென்னை உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் வலி, இழப்பு மற்றும் நிதி சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றுள்ளனர்.

மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் கால்வாய் ஓரமாக உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற இந்த மூன்று மாணவர்களின் விவரங்களை நாம்…

1 year ago