மயிலாப்பூர்

மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் 3 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் மண்டலத்தில் இன்று ஜூன் 18 காலை மூன்று குடிநீர் ஏடிஎம்கள் தொடங்கப்பட்டன. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு மெட்ரோவாட்டர் டேங்க், இந்த ஏடிஎம்மிற்கு தண்ணீரை வழங்குகிறது, இது…

2 weeks ago

மயிலாப்பூர் கோயில் அருகே தனிமையான மயில் ஒன்று காணப்பட்டது.

மயிலாப்பூர் சுற்றுப்புறத்தில் சமீபத்தில் ஒரு மயிலைக் கண்டீர்களா? வாணிஸ்ரீ பாலாஜி சமீபத்தில் ஒரு மயிலை காலை வேளையில் பார்த்தார். ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள…

3 weeks ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை மூடப்பட்டிருக்கும் என்று சென்னை மாநகராட்சியின் குறிப்பில்…

1 month ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்களின் முயற்சிகளுக்கு மகுடம் சூட்டியது.…

5 months ago

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா பிப்ரவரி 10ல் நடைபெறவுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு காலை 9.20 மணி முதல்…

5 months ago

மாநில அரசு மயிலாப்பூரில் பழைய திருவள்ளுவர் கோயிலுக்கு பதிலாக புதிய கோயிலை கட்ட திட்டம்.

மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலை புதியதாக கட்ட தமிழக அரசு ரூ.19 கோடியை ஒதுக்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

6 months ago

மயிலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மயிலாப்பூர் ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நவம்பர் 11 திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த வீதியில் வாகனங்களை…

8 months ago

தீபாவளியன்று மக்கள் இடைவிடாமல் பட்டாசுகளை வெடித்தனர்.

மயிலாப்பூரில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் தங்கு தடையின்றி பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. மழை ஓய்ந்திருந்ததால், விழாவின் ரம்மியம் குறையவில்லை.…

8 months ago

பல கோவில்களில் நவராத்திரி விழாவுக்கு வரும் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லை. ஏன் தெரியுமா?

மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் நவராத்திரி விழா சாதாரணநாட்கள் போலவே உள்ளது. மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கூட, கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில்…

9 months ago

மஹாளய அமாவாசையை முன்னிட்டு பூஜைகள் செய்ய கோயில் குளத்தைச் சுற்றிலும் அலைமோதும் கூட்டம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் இருபுறமும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, விடுமுறை நாளான இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பூசாரிகள் நடைபாதையில் அமர்ந்து பூஜைகள் செய்ததால், ஆர்.கே.மட…

9 months ago

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இந்த வார இறுதியில் வெரைட்டியான பொம்மைகள் விற்பனைக்கு வரும்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய பொம்மைகளின் செட் தவிர, சில வெரைட்டியான…

10 months ago

மயிலாப்பூரில் புதுப்பிக்கப்பட்ட சரவண பவன் உணவகம். மினி-டிபன் சலுகை இப்போது உள்ளது.

மயிலாப்பூரில் (வடக்கு மாட வீதி) புதுப்பிக்கப்பட்ட சரவண பவன் உணவகம், உட்புறம் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதால் ஸ்மார்ட்டாகத் தெரிகிறது. 80-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய சாப்பாட்டுப் பகுதி ஏசி வசதியுடன்…

12 months ago