மாசி மகம்: தெய்வங்கள் கலங்கரை விளக்கம் பகுதியின் பின்புறம் உள்ள மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் நடைபெற்றது.

மாசி மகத்தை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி அதிகாலை முதலே மெரினாவிற்குள் ஏராளமான ஊர்வலங்கள் நடந்தன. மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கோவில்களில்…

மயிலாப்பூரில் உள்ள TANGEDCOவின் துணை மின் நிலையத்தில் தீ விபத்து. பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சப்ளை இல்லை. தற்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள TANGEDCO இன் துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால்…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 21ஆம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் சுமார் 2000…

காதலர் தினத்தை முன்னிட்டு மந்தைவெளியில், கலப்பு திருமண தம்பதிகள் கவுரவிக்கப்பட்டனர்.

இது ஒரு வித்தியாசமான காதல் தினமாகும், இது காதலர் தினத்தையொட்டி அமைந்தது. மயிலாப்பூர் விசாலாக்‌ஷி தோட்டம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம்…

மயிலாப்பூரில் அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி சமபந்தி விருந்து.

அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இவ்விழாவில் ஊரக…

தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்.

இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர். மயிலாப்பூர் மத்தள நாராயணன்…

மயிலாப்பூரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் புகைப்படங்கள்.

மயிலாப்பூர் முழுவதும் ஜனவரி 26 காலை குடியரசு தின நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெத் நகர், மந்தைவெளியில் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களை…

மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22

மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும்…

மயிலாப்பூர் சண்முகப்பிள்ளை தெருவில் பொங்கல் விழா கொண்டாடிய இளைஞர்கள் மற்றும் பெண்கள்.

மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும்…

சென்னை மெட்ரோ: போக்குவரத்து மாற்றத்தின் 2வது நாளில், மயிலாப்பூர்வாசிகளின் மன நிலை தெரியுமா?

ஜனவரி 7 காலை முதல் சென்னை மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து வீடுகளில் தரைதளத்தில் வசித்து வந்தவர்களும்,…

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் – 1. நாகேஸ்வர ராவ் பூங்கா…

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம்…

Verified by ExactMetrics