ஆர்.கே நகர்

மெட்ரோ வாட்டர் சப்ளை பிரச்சனை: மெட்ரோ வாட்டர் லோக்கல் ஏரியா இன்ஜினியர்கள் வார இறுதிக்குள் வாட்டர் சப்ளை சீராகி விடும் என்று கூறுகின்றனர்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் சீராகி வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் குடிநீர் விநியோகம் சீராகி விடும் என்றும் மெட்ரோவாட்டர் பகுதி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

1 year ago

ஒரு வாரத்திற்கும் மேலாக மெட்ரோ வாட்டர் சப்ளை இல்லாமல் தவிக்கும் ஆர்.கே.நகர் மக்கள்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் கடந்த ஒரு வாரமாக மெட்ரோ வாட்டர் சப்ளை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். “மெட்ரோவாட்டரின் மூத்த அதிகாரிகளுக்கு பல அழைப்புகள்/நினைவூட்டல்கள் இருந்தும், அவர்கள்…

1 year ago

ஆர்.கே.நகரில் சுதந்திர தின நிகழ்ச்சியில் மூத்தோர் கொடி ஏற்றினர்.

ஆர்.ஏ.புரம் மண்டலத்தில் உள்ள ஆர்.கே.நகரில் உள்ள சமூகத்தினர், உள்ளூர் பூங்காவில் ஆகஸ்ட் 15ம் தேதி காலை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க…

2 years ago

இந்த ஆர்.ஏ.புரம் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச யோகா பயிற்சிகள்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் வசிப்பவர்கள், யோகாவின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், யோகா ஆசிரியரை ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் பூங்காவில் தொடர்பு கொள்ளலாம். ஆர்.கே.நகர சமூக அமைப்பு கடந்த…

2 years ago

மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு ஆர்.ஏ.புரத்திலுள்ள இந்த காலனி அழகாக காட்சியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்திலுள்ள ஆர்.கே நகரில் வசிக்கும் மக்கள் மரம் நடுதல், தெருவோர சாலைகளில் உள்ள சுவர்களை பெயிண்ட் அடித்து தூய்மையாக வைத்திருப்பது போன்ற சமூக பணிகளை சிறப்பாக செய்து…

4 years ago

இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து 'கிரீன் கிளப்' என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக சாலையோரங்களில் காலி இடங்கள் இருக்கும்…

4 years ago

ஆர்.கே நகர்வாசிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டி எம்.எல்.ஏ விடம் முறையீடு.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சமீபத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.கே நகருக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை அவரிடம்…

4 years ago

தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருவதால் மாநகராட்சியின் பெரும்பாலான கிளினிக்குகள் கொரோனா பரிசோதனை செய்ய தயாராக இல்லை.

தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு…

4 years ago