தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை செய்வீர்களா என்று கேட்டோம். அதில் ஆர் ஏ புரத்தில் உள்ள ஆர்.கே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறினர். சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் வருவதாகவும் சுகாதார ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடவே அதிக நேரம் செலவிடுவதால் இப்போதைக்கு கொரோனா பரிசோதனை இங்கு செய்வதில்லை என்று தெரிகின்றனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…