உர்பேசர்

மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த…

3 years ago

நொச்சி நகரில் தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றும் பணியில் உர்பேசர் ஊழியர்கள்.

சாந்தோம் மெரினா லூப் சாலை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் இரண்டு பிளாக்குகளுக்கிடையேயான இடத்தில் வார கணக்கில் குப்பைகளை கொட்டியதில் அது…

3 years ago