எம்.எல்.ஏ தா.வேலு

ஆழ்வார்பேட்டையில் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திருமண மண்டபம் கட்டுகிறது. பட்ஜெட் ரூ.6 கோடி

ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சியின் புதிய திருமணம் மற்றும் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை மார்ச் 9ம் தேதி காலை நடைபெற்றது. சி.பி.ராமசாமி சாலையில், மேம்பாலத்தின் தெற்குப்…

1 year ago

மயிலாப்பூரில் இலவச அமரர் வாகன சேவை தொடக்கம்

சென்னை கிழக்கு தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.ஏ தா.வேலு தலைமையில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற அமரர் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமரர் வாகனம் செயின்ட் மேரிஸ் சாலையில்…

3 years ago

ஆர்.கே நகர்வாசிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டி எம்.எல்.ஏ விடம் முறையீடு.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சமீபத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.கே நகருக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை அவரிடம்…

3 years ago

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு…

3 years ago

ஆழ்வார்பேட்டையில் கோவிட் கேர் சென்டர் திறக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். நன்கொடைகள் அவசரமாக தேவை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக 'கோவிட் கேர் சென்டர்'…

3 years ago

காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறார். இதற்கு உங்கள்…

3 years ago