கோவிஷீல்டு தடுப்பூசி

ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மிகவும் குறைவான மக்களே வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களில் நேற்று மற்றும் இன்று கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில்…

3 years ago

மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின்…

3 years ago