தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

வல்லீஸ்வரன் தோட்டத்தில் வசித்து வரும் மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதில் காலதாமதம் ஆவதாகக் கோபம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள வல்லீஸ்வரன் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தொகுதிகளில் வசித்து வந்த 250-க்கும் மேற்பட்டோர், மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் வளாகத்தின் வாயிலில்…

8 months ago

வன்னியம்பதி பகுதியில் ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி…

3 years ago

வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும் தற்போது வெளியேறியதையடுத்து, இப்போது அந்த…

3 years ago

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் புதிய கட்டிடப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதி ஒரு பெரிய பகுதி. இங்கு சுமார் நாற்பது/ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடிசையில் வசித்து வந்த மக்களுக்கு பதின்மூன்று பிளாக் வீடுகள்…

3 years ago