தோட்டக்கலை துறை

ஆர். ஏ புரத்தில் வசிக்கும் மக்கள் அரசின் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து தங்கள் பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாக காய்கறி மற்றும் பழங்களை…

3 years ago

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி வந்தது. நேரத்தில் இடங்களில் வண்டிகள்…

3 years ago

தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில்…

3 years ago