நொச்சி குப்பம்

சுனாமி நினைவு நாளை மெரினா கடற்கறையில் அனுசரித்த மக்கள்

நொச்சி குப்பம், நொச்சி நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மெரினா லூப் சாலையில் இருந்து கடற்கரை வரை ஊர்வலமாக…

1 year ago

மெரினா குப்பத்தில் பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் இருந்து நொச்சி குப்பத்தில் உள்ள காலனிகளுக்குள் செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ள கோயிலை பொது இடத்தில் கட்டியுள்ளதை உறுதி செய்யுமாறு மாநில அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்…

2 years ago

கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங்…

3 years ago