மார்கழி பஜனை

மார்கழி தொடங்கியதை அடுத்து மாட வீதிகளில் பஜனைக் குழுக்களின் பக்தி இசைபாடல்கள் ஒலிக்க தொடங்கியது.

டிசம்பர் 16-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள் சிறப்புறப் பெற்றன; மார்கழி சீசன் பஜனையை தொடங்க ஏராளமான…

2 years ago

மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது.…

6 years ago