உரை நிகழ்ச்சி: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஜூலை 27

‘தமிழ்நாட்டின் புராதனக் கோவில்கள்’ என்பது, தத்வலோகா நடத்தும் ஒரு தொடர் உரை நிகழ்ச்சி. இதை டாக்டர் சித்ரா மாதவன் (எழுத்தாளர், வரலாற்றாசிரியர்) வழங்குகிறார், அடுத்த உரை நிகழ்ச்சி ஜூலை 27, மாலை 6 மணிக்கு, எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்துவலோகாவில், நடைபெறும். தேனாம்பேட்டை.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics