சிருங்கேரியின் 35வது ஜகத்குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி, தத்வலோக ஆடிட்டோரியத்தில் ‘ஆன்மிக விருதுகள் 2022’ நடத்தப்படுகிறது.
‘சிருங்கேரி பீடம் மற்றும் அதன் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு நிலையான மற்றும் நேர்மையான சேவை மற்றும் பங்களிப்பை கவுரவித்தும் பாராட்டும் விதமாகவும்’ விருதுகள் வழங்கப்படும்.
அமல்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு டாக்டர் டி.ஜி.சந்திரசேகர், தென்காசி அமர் சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் ‘நரசிம்ம தத்துவத்தின் மகிமை’ என்ற தலைப்பில் பேசுவார்கள்.
இடம்: தத்வலோக ஆடிட்டோரியம்
நாள்: நவம்பர் 26, மாலை 4 மணி முதல்.
அனைவரும் வரலாம்.
முகவரி : நெ.76, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை. தொலைபேசி எண்: 2432 8124.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…