கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர்.
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும் மற்ற வழிபாட்டு தலங்களை போல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க கதவுகள் மூடப்பட்டிருக்கும்.
கோலவிழி அம்மன் கோவிலுக்கு சென்ற பெண்கள், மூடிய வாயிலில் கற்பூரம் ஏற்றி, பூஜை செய்து விட்டு சென்றனர்.
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவிலின் கதவுகளும் மூடப்பட்டிருந்தன.
கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் உள்ளே சடங்குகள் / பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் / மத சேவைகள் தொடர அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…