மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டியில் வெற்றிபெற்ற பத்து போட்டியாளர்கள்

நவராத்திரி விழாவுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி நடத்தியது. இந்த கொலு போட்டியில் பங்கேற்று வென்ற பத்து நபர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த கொலு போட்டி வெற்றியாளர்களின் மெயின் கொலுவின் அலங்காரங்கள் மற்றும் விதிமுறைகளை வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கொலு போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் விவரங்கள் :
1 .Vijayalakshmi Sylapathi, Thiruvalluvarpet Street, Mandaveli.
2. Vaidyanathan, R A Puram
3. Subramaniam, First Main Road, R A Puram.
4. Rajee & Shreya, Srinivasa Road, R A Puram
5. Priyanka. Mylapore
6. Kalyani Muralidharan, Thiruvengadam Street. Mandaveli
7. Nirmala Krishnan, MRC Nagar, R. A Puram
8. Sandhya, Vishwakamal Apts, R K Mutt Road, Mylapore
9. Usha, St.Marys Road, Mandaveli
10. Balasubramanian, North Mada Street, Mylapore

கொலு போட்டியில் பங்கேற்றவர்களின் கொலு புகைப்படங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
www.youtube.com/mylaporetv

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago